தனி காட்டு ராஜா
திங்கள், 8 மார்ச், 2010
யார் சொன்னது?
பெண்
மயிலுக்கு
தோகை
இல்லை .....
மயில்
அகவும் என்கிறார்கள் ........
நான் பார்த்த பெண்
மயிலுக்கு
தோகை இருந்ததே ....
கவிதை பேசவும் செய்ததே .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக