புதன், 17 பிப்ரவரி, 2010

என் கனவுக் காதலி ......






காதலில் இருக்கும் காதலர்கள்

கொடுத்து வைத்தவர்கள் என்று

நான் நினைத்து இருந்தேன்.............

அனால் காதல் சொன்னது

நீ காதலில் உள்ளபோது

தான் காதலாக மலர்ந்ததற்காக

பரம ஆனந்தம் அடைகிறென் என்றது என்னிடம்...................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக