தனி காட்டு ராஜா
வியாழன், 11 மார்ச், 2010
நான் யார் ??? -டக்லஸ் தத்துவம் நம்பர் 2
நானே இயேசுவை படைத்தேன் ...
நானே கிருஷ்ணனை படைத்தேன்.......
நானே சிவனை படைத்தேன்......
ஆனால் சாப்ட்வேர் பொறியாளராக இன்று மாத கூலிக்கு -க்கு பிச்சை எடுக்கிறேன் சிவனை போலவே....
நான் செத்து போயிட்டேன் ---டக்லஸ் தத்துவம் நம்பர் 1
என்னோட கிளைமாக்ஸ் இதுதானே..
(பெரிய புடுங்கியா இருந்தாலும் கிளைமாக்ஸ் இதுதான் ....)
கிளைமாக்ஸ் என்ன என்று தெரியாமல் இருந்தால் கவலை படலாம்.......
அப்புறம் ஏன் எதுக்கு நான் கவலை பட வேண்டும் ??????
திங்கள், 8 மார்ச், 2010
யார் சொன்னது?
பெண்
மயிலுக்கு
தோகை
இல்லை .....
மயில்
அகவும் என்கிறார்கள் ........
நான் பார்த்த பெண்
மயிலுக்கு
தோகை இருந்ததே ....
கவிதை பேசவும் செய்ததே .........
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)