கலாசாரம் என்பது வெறும் கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது போலவும் ....கலாசாரம் அழுகிய தக்காளி போல கெட்டு போய் விட்டாதாகவும் வலையுலகில் சில கலாச்சாரவாதிகள் குதிக்கின்றனர்.
இந்திய கலாச்சாரம் என்பது முற்றிலும் வேறானது.நான் கலாச்சாரதிற்கு,ஒழுக்கத்திற்கு எதிரானவன் அல்ல.
கல்யாணம் ,குடும்பம் என்பது அதில் ஒரு அங்கம் தான்.
கலாசாரம் கெட காரணமாக இருப்பதாக கூறப்படும் லிவிங் டுகெதர் பற்றி விரிவாக இன்னொரு நாள் விவாதிக்கலாம்.
கல்யாணம் என்ற விபச்சாரத்தை பற்றி பேசுவோம்.
சரியான விதத்தில் கட்டமைக்க பட்ட விபச்சாரத்தின் மறு பெயர் தான் கல்யாணம்.
விபசாரிக்கு ஒரு நைட் -க்கு விலை பேசினால் அவள் ஒரு குறிப்பிட்ட பணத்தை எதிர்பார்ப்பாள்.
கல்யாணத்தில் மனைவி கணவனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பாள்.
அதே போல் ஆண் கல்யாணம் ,விபச்சாரம் இரண்டிலும் பெண்ணிடம் அழகை முக்கியமாக எதிர் பார்பான்.
இது அடிப்படையான எதிர்பார்ப்பு .இன்னும் etc ..உண்டு .
கல்யாணம் என்பது அன்பை அடிப்படையாக கொண்டது அல்ல.வியபாரத்தை அடிப்படையாக கொண்டது.
பொதுவாக கல்யாணம் எப்படி நிர்ணயிக்க படுகிறது?
கல்யாணம் என்பது அன்பை அடிப்படையாக கொண்டது அல்ல.வியபாரத்தை அடிப்படையாக கொண்டது.
பொதுவாக கல்யாணம் எப்படி நிர்ணயிக்க படுகிறது?
தற்போது தமிழ் விபச்சார(கல்யாண) மாலை என்று சைட் உள்ளது அனைவருக்கும் தெரியும்.
இதில் ஒரு தரப்பு விபச்சாரிகள்(மண மகள்) என்ன எதிர் பார்க்கிரார்கள் என்றால்....விபசாரன்(மண மகன்) USA ,UK -வில் இருக்க வேண்டும் என்றும்...அப்புறம் அவர்கள் குலம்,மலம் சரியாக பொருந்தி வர வேண்டும் என்று பார்க்கிரார்கள் .இது போல பல தரப்பு எதிர்பார்ப்புகள் உண்டு ....!!!அமெரிக்காவிற்கும் அன்புக்கும் என்னய்யா சம்பந்தம் ....?
அடிப்படையில் அன்பால் யாரும் பிணைக்க படவில்லை,கல்யாணத்திலும் சரி ...விபச்சாரதிலும் சரி... அதனால் தான் விவாகரத்து அதிகரித்து விட்டது...
எனக்கு கல்யாணத்தின் மீதும் மரியாதை இல்லை ... விபச்சாரத்தின் மீதும் மரியாதை இல்லை ....எதாக இருப்பினும் அன்பினால் உறவுகள் பிணைக்க பட்டால் மதிக்கிறேன்.
கல்யாணம் ,விபச்சாரம் இரண்டுமே சொறி நாய் சாதி தான் ....இதில் எதை அடித்து விரட்டுவது ?எதை அணைத்து கொள்வது ...? பாவம் நாய்கள் .....வைத்தியம் தான் பார்க்க வேண்டும் ....!!!
நாம சொன்னா எந்த நாய் கேக்க போகுது ? இரண்டு சொறி நாய்களும் லொள் ,லொள்லு மாத்தி மாத்தி குரைக்க தான் போகுது.
குரைக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எனக்கு நாய்களை பிடிக்கவே செய்கிறது.
Also refer:
http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html