அன்பும் ஆருயிரும்...
திருமணம் என்ற இருமன
வாழ்வில் இணைந்தது...
பல் போன அரைகுறைகள் ஆசிர்வாதம் செய்தன..
வாழ்க பல்லாண்டு என...
அம்மாவாசை நாளில் பகலில் தேனிலவு
சென்றன அன்பும் ஆருயிரும்...
போன பஸ் கவிழ்ந்ததில்...
அன்பை விட்டு ஆருயிர் போனது ...
ஆறு மாதம் கழித்து..
அன்பு கவலை பட்டது...
வேலைக்கு போகத மனைவி
என்றால் கடினம் தான் ...
என்றது கல்யாண பாலை என்ற
விளம்பரத்தை பார்த்துக் கொண்டு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக