புதன், 12 மே, 2010

ஹைக்கூ..



















        

ஒரு முழு மதிக்குள்
இரு முன்றாம் பிறை ...
உன்  நெற்றி
புருவங்கள் ...

4 கருத்துகள்:

  1. பெயரில்லா5:13 PM, மே 13, 2010

    அப்ப கண்ணு, மூக்கு, வாயி இதெல்லாம் காணாம போயிடுச்சா... என்னாப்பா கதவுடுற...

    பதிலளிநீக்கு
  2. இதெல்லாம் வயசு பசங்ககளுக்கு "கவிதை " மாதிரி தெரியும் ....வயசான பசங்ககளுக்கு "கதை" மாதிரி தான் தெரியும் ....
    உங்க வயசு அப்படி-னா ............

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கு நன்றி முகிலன் ......

    பதிலளிநீக்கு